Sunday 20 January 2008

என் கல்லறை




என் கல்லறையின் வாசலில் உன் செவி சாய்த்து கேள் ,

அங்கே துடித்து கொண்டு இருக்கும் என் இதயம்

உன் பெயரைச் சொல்லி !

No comments: