Tuesday 18 March 2008

பிரியமான தோழி


என் தனிமைக்கு விடை கொடுத்த அன்புத் தோழி ,

இரவு பயணங்களில் என் இமை மூடும் வரை

என்னுடன் வரும் என்னுயிர் தோழி ,

வானத்தில் எரியும் ஜிரோ வாட்ஸ் பல்பு

என்று என்னுள் வார்த்தைகளை விதைத்து

என்னை கவிஞன் ஆக்கிய காவியத் தோழி,

என் இறுதிப் பயணத்தில் என் சிதை எரியும் வரை

இடுகாடு வரை வந்து விடை கொடுக்கும்

பிரியமான தோழி ....................



1 comment:

Unknown said...

superp nice
http://www.usetamil.net/